மழை நீரில் மூழ்கிய பயிர்கள்… ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பீடு தேவை! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி!

தை பொங்கலுக்கு பிறகு பிப்ரவரி மாத தொடர் கன மழையால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை தொடர்ந்து இரண்டாவது நாளாக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பார்வையிட்டு வருகிறார். நேற்று நாகை … Continue reading மழை நீரில் மூழ்கிய பயிர்கள்… ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பீடு தேவை! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி!